Templesinindiainfo

Best Spiritual Website

Subramanya Stotram

Subramanya Slokams, Subramani Slokams, Lord Muruga Slokams, Shanmuga Slokams, Skanda Slokams , Karthilkeya Slokams , Arumuga Slokams and Kumaraswamy Slokas

Varuvandi Tharuvandi Malayandi Lyrics in Tamil | Murugan Song

Varuvandi Tharuvandi Malayandi in Tamil: ॥ வருவாண்டி தருவாண்டி மலையாண்டி ॥ வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சரணம் – 1 சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக […]

Kundrathile Kumaranukku Kondattam Lyrics in Tamil | Murugan Song

Kundrathile Kumaranukku Kondattam in Tamil: ॥ குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் ॥ குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் சரணம் – 1 தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கி கொண்டாள் வாங்கி […]

Kandhan Thiruneeru Anindhaal Lyrics in Tamil | Murugan Song

Kandhan Thiruneeru Anindhaal in Tamil: ॥ கந்தன் திருநீறு அணிந்தால் ॥ கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும். (கந்தன்). சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால் வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள் அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள். (கந்தன்). மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா தீர்ந்திடும் […]

Thanthaikku Guruvaagi Thanthitta Swamimalai Lyrics in Tamil | Murugan Song

Thanthaikku Guruvaagi Thanthitta Swamimalai in Tamil: ॥ தந்தைக்கு குருவாகி ॥ தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை ஓம் எனும் பிரணவத்திற்கு உண்மை தத்துவப்பொருளுரைத்து கருணை வடிவானவா சுவாமிநாதா சரணம் சரணம் முருகா சரணம் (தந்தை) பக்திச்சுவை தித்திடும் தனிஉரு சக்திச் சிவ முத்துக்குமரனையே வணங்கிடுவோம் முத்தக்கொரு வித்தாவான் முருகன் முதல் பொருளாய் நின்கின்ற அழகனையே நினைத்திடுவோம் நினைத்தாலும் அழைத்தாலும் நீ துணையாகி அருள் தரவே வருவாயப்பா உலகம் வலம் வந்த உமையாள் மைந்தனே சுவாமி […]

Thiruchenthoorin Senthil Muruga Isai Lyrics in Tamil | Murugan Song

Thiruchendoorin Senthil Muruga Isai in Tamil: ॥ திருச்செந்தூரின் செந்தில் முருகா இசைக் ॥ திருச்செந்தூரின் செந்தில் முருகா இசைக் கோவிலில் குடி கொண்டவா கடலலையோரம் நின்று அருள்செய்பவா ஓம் சரவணபவ சரணம் (திரு) தேவர் வணங்கிட சூரர் பொடிபட வேலை எறிந்தேகாத்தாய் மாந்தர் பணிந்தே வேண்டும் வரங்களை வழங்கியதினம் காத்தாய் ஞானவேலா ஞானத்தின் தலைவா ஔவைபோற்றிய மெய்யான தேவா சிவசக்தி பாலனே வரம் தரவா (திரு) வண்ணமயில் மீதுஏறி என் எண்ணம் போலே வருவாய் […]

Meyyana Deivame Vendugiren Yenthan Lyrics in Tamil | Murugan Song

Meyyana Deivame Vendugiren Yenthan in Tamil: ॥ மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் எந்தன் ॥ சக்திச்சிவ முத்துக்குமரனே முருகா உன்னைத் தேவாக உளமாற வேண்டுகிறேன் சரவணஞான குருபரனே கந்தா கடம்பா கண்டிகதிர் காமவேலனே வாராய் மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் எந்தன் நெஞ்சம்தானே உந்தன் திருக்கோவில் வந்து சுருள் செய்வாய் முருகா (மெய்) அருணகிரி வணங்க தருணத்தில் வந்து திருசுண்ணாமலையில் தரிசனம் தந்தாய் இராமலிங்க வள்ளலார் வேண்டி நீயும் வடலூர்ப்பதியினில் காட்சியும் அளித்தாய் குமரகுருபரரை பேசிட செய்தாய் […]

Pazhamuthircholaithanil Painthamizhil Paadi Lyrics in Tamil | Murugan Song

 Pazhamuthircholaithanil Painthamizhil Paadi in Tamil: ॥ பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி ॥ பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி பச்சைமயில் மீதினிலே அமர்ந்திருந்தான் தேவன் அழகான எழில்மாது தெய்வானை குறமாது வள்ளியுமே அருகினிலே நிலையாக அமர்ந்திருந்து அருள்தந்திடு அனுதினமும் தொழுவோம் முருகா (பழமுதிர்) கைகுவித்து நீரணிந்து மெய்யுருக வேண்டுவோர்க்கு வையகத்தில் வேண்டியதை வேலவனும் தந்திடுவான் தத்துவத்தின் முதற்பொருளை பக்தியுடன் நெஞ்சில் வைத்தால் வித்தகனாய் விளங்கிடவே புத்திதந்து காத்திடுவான் கந்தய்யா முருகய்யா வேலய்யா வா வா குமரய்யா […]

Thiruthani Malaiyinile Thirunaalam Thirupugazh Lyrics in Tamil | Murugan Song

Thiruthani Malaiyinile Thirunaalam Thirupugazh in Tamil: ॥ திருத்தணி மலையினிலே திருநாளாம் ॥ திருத்தணி மலையினிலே திருநாளாம் திருப்புகழ் பாடிடும் பெருநாளாம் திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம் தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி) ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார் சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான் காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி) தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே […]

Thiruparankundrathil Nee Sirithal Muruga Lyrics in Tamil | Murugan Song

Thiruparankundrathil Nee Sirithal Muruga in Tamil: ॥ திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ॥ திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே […]

Kandhan Kaladiyai Vananginal Lyrics in Tamil | Murugan Song

Kandhan Kaladiyai Vananginal in Tamil: ॥ கந்தன் காலடியை வணங்கினால் ॥ பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே ஆண் : கந்தன் காலடியை வணங்கினால் ஆண் : தந்தை பரமனுக்குச் சிவகுரு நாதன் தாயார் பார்வதியின் சக்திதானே வேலன் சிவ சக்திதானே வேலன் தந்தை பரமனுக்குச் […]

Scroll to top