Templesinindiainfo

Best Spiritual Website

Subramanya Stotram

Subramanya Slokams, Subramani Slokams, Lord Muruga Slokams, Shanmuga Slokams, Skanda Slokams , Karthilkeya Slokams , Arumuga Slokams and Kumaraswamy Slokas

Aadharam Nin Thiru Patharam Lyrics in Tamil | Murugan Song

Aadharam Nin Thiru Patharam in Tamil: ॥ ஆதாரம் நின்திருப் ॥ ஆதாரம் நின்திருப் பாதாரம் – இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா? (ஆதாரம்) ஓதாரும், தன்னை உணர்ந்தாரும் – போற்றும் போதனே சுவாமி நாதனே, என்றும் (ஆதாரம்) பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே (ஆதாரம்) முருகா.. […]

Velundu Vinai Illai Mayilundu Bayamillai Lyrics in Tamil | Murugan Song

Velundu Vinai Illai Mayilundu in Tamil: சுருக்கமான் பாடல் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே …… (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் … முருகன் …… (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே … முருகா …… (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி … […]

Vel Vandhu Vinai Theerka Lyrics in Tamil | வேல் வந்து வினை தீர்க்க

Murugan Songs: வேல் வந்து வினை தீர்க்க Lyrics in Tamil: வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோவிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோவிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி (வேல் வந்து […]

Palani Malai Meethile Thunaivan Lyrics in Tamil | Murugan Song

Palani Malai Meethile Thunaivan in Tamil: ॥ பழனி மலை மீதிலே ॥ பழனி மலை மீதிலே குழந்தை வடிவாகவே படைவீடு கொண்ட முருகா பால் பழம் தேனோடு, பஞ்சாமிர்தம் தந்து, பக்தரைக் காக்கும் முருகா! ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! – சக்தி வடிவுண்டு, மயிலுண்டு, கொடியுண்டு! வேல் வேல்! ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! வடம் இட்ட பசும் தங்கத் தேரு எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு இடைத் […]

Unai Padum Thozhil Antri Veru Illai Lyrics in Tamil | Murugan Song

Unai Padum Thozhil Antri Veru Illai in Tamil: ॥ உனைப் பாடும் தொழிலின்றி ॥ உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே சிற்பச்சிலையாக நிற்பவனே சிற்பச்சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே […]

Manimudi Oraru Malarvizhi Eeraru Lyrics in Tamil | Murugan Song

 Manimudi Oraru Malarvizhi Eeraru in Tamil: ॥ மணிமுடி ஓராறு மலர்விழி ॥ மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (மணிமுடி) சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து அவனிக்கு அருள் தரச் செல்லும்பொது உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது (மணிமுடி) கயிலையில் தாய் இருக்க கண்முன்னே நீயிருக்க மயிலுடன் உலவிடும் ஆறு வீடு உன் மனம் தனில் தொண்டர்க்கு கோடி […]

Thiruchendoorin Kadalorathil Sendhil Nadhan Lyrics in Tamil | Murugan Song

Thiruchendoorin Kadalorathil Senthil Nadhan in Tamil: ॥ திருச்செந்தூரின் கடலோரத்தில் ॥ திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் (திருச்செந்தூரின்) அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் (திருச்செந்தூரின்) கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் […]

Saravanna Poigayil Neeraadi Lyrics in Tamil | Murugan Song

Saravana Poigaiyil Neeradi in Tamil: ॥ சரவணப் பொய்கையில் நீராடி ॥ பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஹோ ஹோ ஹோ ஹூ ஒ ஒ ஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் […]

Oraru Mugamum Eeraru Karamum Lyrics in Tamil | Murugan Song

Oraru Mugamum in Tamil: ॥ ஓராறு முகமும் ஈராறு ॥ ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன் (ஓராறு) ஆராவமுதென அருள்மழை பெய்யும் கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும் (ஓராறு) சுவாமி மலையில் சிவகுருவென்று திரு சீரலைவாயிலில் சூரனை வென்று தேமதுர மொழியாள் தேவானையை மணந்து திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த – அந்த (ஓராறு) மாமனைப்போல் இரு மாதுடன் கூடி மாலையில் […]

Sollaadha Naalillai Sudarmigu Lyrics in Tamil | Murugan Songs

Sollaadha Naalillai Sudarmigu in Tamil: ॥ சொல்லாத நாளில்லை சுடர்மிகு ॥ சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே -உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி -உன்னைச் (சொல்லாத நாளில்லை) இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில் இணையிலே நின் திருப்புகழினை நான் பாட அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட அரஹர சிவகுக […]

Scroll to top