Templesinindiainfo

Best Spiritual Website

Murugan Tamil Devotional Song Lyrics

Meyyana Deivame Vendugiren Yenthan Lyrics in Tamil | Murugan Song

Meyyana Deivame Vendugiren Yenthan in Tamil: ॥ மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் எந்தன் ॥ சக்திச்சிவ முத்துக்குமரனே முருகா உன்னைத் தேவாக உளமாற வேண்டுகிறேன் சரவணஞான குருபரனே கந்தா கடம்பா கண்டிகதிர் காமவேலனே வாராய் மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் எந்தன் நெஞ்சம்தானே உந்தன் திருக்கோவில் வந்து சுருள் செய்வாய் முருகா (மெய்) அருணகிரி வணங்க தருணத்தில் வந்து திருசுண்ணாமலையில் தரிசனம் தந்தாய் இராமலிங்க வள்ளலார் வேண்டி நீயும் வடலூர்ப்பதியினில் காட்சியும் அளித்தாய் குமரகுருபரரை பேசிட செய்தாய் […]

Pazhamuthircholaithanil Painthamizhil Paadi Lyrics in Tamil | Murugan Song

 Pazhamuthircholaithanil Painthamizhil Paadi in Tamil: ॥ பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி ॥ பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி பச்சைமயில் மீதினிலே அமர்ந்திருந்தான் தேவன் அழகான எழில்மாது தெய்வானை குறமாது வள்ளியுமே அருகினிலே நிலையாக அமர்ந்திருந்து அருள்தந்திடு அனுதினமும் தொழுவோம் முருகா (பழமுதிர்) கைகுவித்து நீரணிந்து மெய்யுருக வேண்டுவோர்க்கு வையகத்தில் வேண்டியதை வேலவனும் தந்திடுவான் தத்துவத்தின் முதற்பொருளை பக்தியுடன் நெஞ்சில் வைத்தால் வித்தகனாய் விளங்கிடவே புத்திதந்து காத்திடுவான் கந்தய்யா முருகய்யா வேலய்யா வா வா குமரய்யா […]

Thiruthani Malaiyinile Thirunaalam Thirupugazh Lyrics in Tamil | Murugan Song

Thiruthani Malaiyinile Thirunaalam Thirupugazh in Tamil: ॥ திருத்தணி மலையினிலே திருநாளாம் ॥ திருத்தணி மலையினிலே திருநாளாம் திருப்புகழ் பாடிடும் பெருநாளாம் திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம் தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி) ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார் சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான் காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி) தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே […]

Thiruparankundrathil Nee Sirithal Muruga Lyrics in Tamil | Murugan Song

Thiruparankundrathil Nee Sirithal Muruga in Tamil: ॥ திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ॥ திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே […]

Kandhan Kaladiyai Vananginal Lyrics in Tamil | Murugan Song

Kandhan Kaladiyai Vananginal in Tamil: ॥ கந்தன் காலடியை வணங்கினால் ॥ பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே ஆண் : கந்தன் காலடியை வணங்கினால் ஆண் : தந்தை பரமனுக்குச் சிவகுரு நாதன் தாயார் பார்வதியின் சக்திதானே வேலன் சிவ சக்திதானே வேலன் தந்தை பரமனுக்குச் […]

Muruganai Koopittu Murayitta Perukku Lyrics in Tamil | Murugan Song

Muruganai Koopittu Murayitta Perukku in Tamil: ॥ முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட ॥ முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே!! (அப்பன் முருகனைக் கூப்பிட்டு) குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு குறைகள் யாவும் போகுமே! அவர் குடும்பம் தழைத் தோங்குமே! சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால் சகல பயம் நீங்குமே!! (ஐயன் முருகனைக் […]

Mannukkum Vinnukkum Naduvirundhu Lyrics in Tamil | Murugan Song

Mannukkum Vinnukkum Naduvirundhu in Tamil: ॥ மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து ॥ மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2) குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2) என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ (மண்ணுக்கும் விண்ணுக்கும்) பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ […]

Sri Subramanya Shadakshari Mantra Lyrics in Tamil | Murugan Song

Sri Subramanya Shadakshari Mantra in Tamil: ॥ ஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம் ॥ ஆறுமுக கடவுள் முருகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த ஸ்தோத்ரம் குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது. ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தை எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கு செல்வங்கள் கிடைக்கும் எனப்படுகிறது. மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம் ஜபதாம் […]

Ulagangal Yaavum Un Arasaangame Lyrics in Tamil | Murugan Song

Ulagangal Yaavum Un Arasaangame in Tamil: ॥ உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ॥ பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன் உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே {நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்} (2) […]

Muruga Endru Azhaikava Muthuk Kumara Lyrics in Tamil | Murugan Song

Muruga Endru Azhaikava in Tamil: ॥ முருகா என்றழைக்கவா? முத்துக் ॥ முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர் வேலா என்றழைக்கவா? எப்படி அழைப்பேன்? உன்னை எங்கு காண்பேன்? ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா அருணகிரி மனம் நொந்து தவித்தபோது – நீ அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா! (உன்னை… முருகா என்றழைக்கவா?) நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா நற்றமிழ் இசையைப் பாட […]

Scroll to top