Templesinindiainfo

Best Spiritual Website

Tamil Devotional Songs Lyrics

Ganapathy Saami Ganapathiye Vinayagar Song Tamil Lyrics

Ganesh Bhajans: கணபதியே சாமி கணபதியே Lyrics in Tamil: கணபதியே சாமி கணபதியே கணபதியே சாமி கணபதியே மூல முதற் பொருளே கணபதியே முக்கண்ணன் தன் மகனே கணபதியே கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே காத்தருள வேண்டுமையா கணபதியே (கணபதியே) வேல்முருகன் சகோதரனே கணபதியே வினை தீர்த்த வித்தகனே கணபதியே பார்வதியின புத்திரனே கணபதியே பண்பு மனம் கொண்டவனே கணபதியே (கணபதியே) தொந்தி வயிற்றௌனே கணபதியே தொழுதிடவே வந்தோம் ஜயா கணபதியே தும்பி முகம் கொண்டவரே […]

Saranam Saranam Ganapathiye Saktiyin Mainthaa Ganapathiye Lyrics in Tamil

Ganesh Bhajans: சரணம் சரணம் கணபதியே Lyrics in Tamil: சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே வரணும் வரணும் கணபதியே வந்தே அருள்வாய் கணபதியே அன்பே சிவமே கணபதியே அருளும் தருவாய் கணபதியே இன்னல் நீக்கும் கணபதியே இன்பச் சோதியே கணபதியே கண்ணே மணியே கணபதியே கவலை நீக்கும் கணபதியே பொன்னே மணியே கணபதியே பொருளும் தருவாய் கணபதியே ஆவணித் திங்கள் கணபதியே அடியேன் தொழுதேன் கணபதியே சேவடிப் பணிந்தேன் கணபதியே செல்வம் தருவாய் […]

Vinayagane Vinai Theerpavane Lyrics in Tamil | விநாயகனே வினை தீர்ப்பவனே

Ganesh Bhajans: விநாயகனே வினை தீர்ப்பவனே Lyrics in Tamil:: விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே

Pamba Ganapathi Anbin Adhipathi Lyrics in Tamil | பம்பா கணபதி அன்பின் அதிபதி

Ganesh Bhajans: Pamba Ganapathi Anbin Adhipathi பம்பா கணபதி அன்பின் அதிபதி நன்மை அருள்கின்றாய் அய்யன் மலை வரும் மாந்தரின் இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய் சாமி சோதரானாகின்றாய்-துயரினை நீக்கியே காக்கின்றாய் தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய் கடும் பக்தி விரதத்தால் அவையாகும். அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்ற அன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டு பூப்போல கைகளும் வணங்கி நிற்கும் த்ரேதா யுகம் கண்ட அவதார மாமன்னன் சீதாபதி ராமன் இருக்கின்றான் அழகிய ராமனின் அடபோற்றும் மாருதி […]

ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் Lyrics in Tamil

Ganesha Mantra – ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம்: ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம். ஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன். ஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பல ஸித்தயே ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (1) பிரும்மாவால் உலக ஸ்ருஷ்டிக்கு முன்னால் கார்யசித்திக்காக […]

Mooshika Vahana Modaka Hastha Sloka | மூஷிக வாகன மோதக ஹஸ்த

Ganesh Bhajans: Mooshika Vahana Modaka Hastha Lyrics in Tamil: மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாசக பாத நமஸ்தே பொருள் விளக்கம் மூஷிக வாகன – மூஷிகம் என்றும் மூஞ்சுறு/எலியை ஊர்தியாகக் கொண்டவரும் மோதக ஹஸ்த – கொழுக்கட்டையை திருக்கைகளில் ஏந்தியவரும் சாமர கர்ண – விசிறி போன்ற திருக்காதுகளைக் கொண்டவரும் விளம்பித சூத்ர – கயிற்றினை இடையைச் சுற்றி அணிந்தவரும் […]

Bomma Bomma Tha Thaiya Thaiya Lyrics in Tamil

We all love to listen to devotional songs. Isn’t it interesting how listening to a song can remind you of a special memory or make you feel happy or calm? Each song has a different vibe and each person has a different taste when it comes to music. Bomma Bomma Tha is a song in […]

Thantham Oru Thantham Thanthathu Sivalingam | தந்தம் ஒரு தந்தம். கண்டோம்

Ganesh Bhajans: Thantham Oru Thantham Thanthathu Sivalingam Lyrics in Tamil: ஓம் விக்னேஷ்வராய நமஹ .(3) தந்தம் ஒரு தந்தம். கண்டோம் தந்தது சிவலிங்கம் -என்றும் ஏக தந்தம் எங்கள்.சொந்தமே -ஐயா ஏகரட்சம் உன்னால் ஏற்றமே …(1) உந்தன் அங்கம் பேரண்டம் அதிலே அண்டும் உயிர்குலமே -(2) வெள்ளெருக்கு சூடும் தெய்வமே கணநாதம் உள்ளிருக்கும் நாங்கள். ஷேம்மே .(தந்தம் … தெருமுனையோரம் ்தரிசனம். ஆகிடும் எளியவன் இனியவன் ஐயா. நீதானே அரண்மனை மாடமும் அருகம்புல் […]

Suzhi Pottu Seyal Ethuvum Thodangu | சுழி போட்டு செயல் எதுவும்

Ganesh Bhajans: Suzhi Pottu Seyal Ethuvum Thodangu Pillaiyar Suzhi Pottu Lyrics In Tamil: ஓரானைக் கன்றை உமயாள் திருமகனை போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும் சக்தி தரும் சித்தி தரும் தான் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார் […]

Ganapathi Endrida Kalangum Valvinai | கணபதி என்றிட கலங்கும் வல்வினை

Ganesh Bhajans: Ganapathi Endrida Kalangum Valvinai Lyrics In Tamil: கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிட காலனும் கைதொழும் கணபதி என்றிட கருமம் ஆதலால் கணபதி என்றிட கவலை தீருமே காக்கும் கடவுள் கணேசனை நினை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருள் துணை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருளே துணை காக்கும் கடவுள் கணேசனை நினை யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள் […]

Scroll to top