Templesinindiainfo

Best Spiritual Website

பிரதக்ஷிணஞ் செய்யும் முறை

Sivarchana Chandrikai – Pradakshinam Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பிரதக்ஷிணஞ் செய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பிரதக்ஷிணஞ் செய்யும் முறை இவ்வாறு தோத்திரஞ் செய்து, புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து, சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து, மூன்று முறை பிரதக்ஷிணஞ் செய்து ஐந்து முறை நமஸ்கரித்து, மீண்டும் பிரதக்ஷிணஞ் செய்யவேண்டும். பூசைக்குப் பலன் சித்திப்பதன் பொருட்டுப் பிரதக்ஷிணம் இன்றியமையாதது. பிரதக்ஷிணம் நான்கு அங்கங்களுடனிருக்கும். அவை வருமாறு:- (அ) அடிமேல் அடி வைத்துச் செல்லுதல். (ஆ) இருகைகளையுங் கோர்த்துக் கொள்ளுதல். (இ) வாயால் […]

Scroll to top