Templesinindiainfo

Best Spiritual Website

Shivarchana

Vishvanathanagari Stotram Lyrics in Marathi

Vishvanathanagari Stotram in Marathi: ॥ विश्वनाथनगरीस्तोत्रम ॥ यत्र देवपतिनापि देहिनां मुक्तिरेव भवतीतिनिश्चितम । पूर्वपुण्यनिचयेन लभ्यते विश्वनाथनगरी गरीयसी ॥ 1 ॥ स्वर्गतः सुखकरी दिवौकसां शैलराजतनयाऽतिवल्लभा । ढुण्डिभैरवविदारितविध्ना विश्वनाथनगरी गरीयसी ॥ 2 ॥ यत्र तीर्थममलं मणिकर्णिका सा सदाशिव सुखप्रदायिनी । या शिवेन रचिता निजायुधैर्विश्वनाथनगरी गरीयसी ॥ 3 ॥ सर्वदा ह्यमरवृन्दवन्दिता या गजेन्द्रमुखवारितविघ्ना । कालभैरवकॄतैकशासना विश्वनाथनगरी गरीयसी ॥ […]

Shivamanasa Puja Lyrics in Marathi | Lord Shiva Stotram

Shiva Manasa Puja in Marathi: ॥ शिवमानस पूजा ॥ ॐ प्रत्यक्प्रवणधीवृत्या हृद्गृहान्तःप्रवेशनम । मण्डपान्तः प्रवेशोऽयं पूजार्थं तव शङ्कर ॥ 1 ॥ गुरुवाक्येषु विश्वासः स्थितिरासनसंस्थितिः । सर्वसङ्कल्पसन्त्यागः सङ्कल्पस्तव पूजने ॥ 2 ॥ सर्वाधारस्त्वमेवेति निश्चयः पीठपूजनम । ध्यानध्यातृध्येयबाधो ध्यानमानन्दकारणम ॥ 3 ॥ दृश्यप्रमार्जनं चित्तान्निर्माल्यस्य विसर्जनम । अहं ब्रह्मेत्यखण्डा या वृत्तिर्धाराभिषेचनम ॥ 4 ॥ पृथिव्यात्मकता दृष्टिस्तव गन्धसमर्पणम । […]

Kedhara Vrata Pujai Procedure and Slokam in Tamil

கேதார விரத பூஜை: விக்நேச்வர பூஜை : (மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு) கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்| ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்|| அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி மஹா கணபதிம் ஆவாஹயாமி மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி ” ” அர்க்யம் ” ” ” பாத்யம் ” ” ” ஆசமநீயம் ” ” ” ஔபசாரிகஸ்நாநம் ” […]

Sivarchana Chandrikai – Mudivurai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – முடிவுரை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை முடிவுரை இவ்வாறு நாடோறும் பிராதக் காலத்தில் சிவசிந்தனை செய்து, தன்னால் இயன்றவாறு ஸ்நானம், விபூதி, உருத்திராக்கதாரணம், சந்திதேவதைகளை உபாசித்தல் என்னும் இவற்றைச் செய்து கொண்டும், மூன்று காலங்களிலாவது, இரண்டு காலங்களிலாவது, ஒரு காலத்திலாவது ++நாற்பது, அல்லது பதினாறு, பத்து, ஐந்து என்னும் உபசாரங்களாலாவது, அல்லது அஷ்டபுஷ்பங்களாலாவது சிவபெருமானைப் பூசித்துக்கொண்டும், அவகாசமிருந்தால் சிவசாத்திரங்களையும் பாராயணம் செய்துகொண்டும், சிவகதைகளையுங் கேட்டுக்கொண்டும், போஜன காலத்தில் சிவனுடைய அக்கினி […]

Sivarchana Chandrikai – Bojana Vithi in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – போஜன விதி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை போஜன விதி ஆபஸ்தம்பம், போதாயனம் முதலிய அவரவர் சூத்திரத்திற் கூறப்பட்டவாறு ஸ்வாஹாந்தமான மந்திரங்களால் ஓமஞ் செய்து அக்கினி முதலாயினாரை அனுப்புதல் வேண்டும். இவ்வாறு அக்கினி காரியத்தைச் செய்து கை, கால்களைக் கழுவி ஆசமனம் செய்து ஈன சாதியர்களான தீக்ஷை பெறாதவர்களைத் தம்முடைய பந்திக்கு வரவொட்டாது விலக்கிக் கொண்டு, நல்லொழுக்கத்துடன் கூடின சிவபக்தர்களுடன் போசனம் செய்யும் இடத்தை அடைந்து பீடத்தில் கிழக்கு முகமாக […]

Sivarchana Chandrikai – Nirmalya Bojana Arayichi in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நிர்மால்ய போஜன ஆராய்ச்சி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நிர்மால்ய போஜன ஆராய்ச்சி பின்னர், சிவபெருமானுக்கு நிவேதனஞ் செய்யப்பெற்ற அன்னத்தையாவது, எஞ்சியிருக்கும் அன்னத்தையாவது உண்ணுதல் வேண்டும். “என்னால் அனுபவிக்கப்பட்ட நிர்மால்யம், பாதஜலம், புஷ்பம், பத்ரம் என்னும் இவற்றை எவன் ஆதரவுடன் அநுபவிக்கின்றானோ, அவன் முறை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இவற்றை அடைகின்றான்” என்னும் வாக்கியங்களால் சிவனுக்கு நிவேதனம் செய்யப்பெற்ற அன்னத்தை உண்ணுதலால் உண்டாம் பயன் மிகமேலானதென்பது காணப்படுகின்றது. […]

Sivarchana Chandrikai – Sulli Omam Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – சுல்லி ஓமம் செய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சுல்லி ஓமம் செய்யும் முறை அடுப்பை நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்திசெய்து, அடுப்பிலிருக்கும் அக்கினியை பூரகம், கும்பம் என்னும் இவற்றால் விந்துத்தானம், நாபித்தானங்களில் சேர்த்துப் பவுதிகமான அக்கினியையும், விந்து சம்பந்தமான அக்கினியையும், ஜாடராக்கினியையும் ரேசகத்தால் வெளியே கொண்டுவந்து, பிங்கலை நாடியினால் சுல்லி காக்கினியில் வைத்து, அதன் பின்னர் அக்னயே நம:, சோமாய நம:, சூர்யாய நம:, பிரஹஸ்பதயே நம:, பிரஜாபதயே […]

Sivarchana Chandrikai – Sithantha Saathira Padanam in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – சித்தாந்த சாத்திரபடனம் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சித்தாந்த சாத்திரபடனம் இவ்வாறு சிவதரிசனம் செய்த பின்னர் இல்லத்தை அடைந்து காலத்துக்குத் தக்கவாறு சிறிது நேரமேனும் சித்தாந்தசாத்திரத்தைத் தீக்ஷை பெற்றவருடன், தீக்ஷையில்லாதார் பார்வையின்றி கேட்டல், படித்தல்களைச் செய்தல் வேண்டும். “ஓ சிரேட்டமான முகத்தையுடையவளே! திருடருக்குத் தெரிவிக்காமல் பொருளை எவ்வாறு காக்கின்றோமோ, அவ்வாறே அபத்தர்களுக்குத் தெரிவிக்காமல் அந்த ஞானத்தைக் காத்தல் வேண்டும்” என்னும் வசனத்தால் தீக்ஷை பெறாதவருடைய சம்பந்தத்தை நீக்குதல் வேண்டும் என்பதை […]

Sivarchana Chandrikai – Praartha Aalaya Tharisanam in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பரார்த்தாலய தரிசம்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பரார்த்தாலய தரிசனம் இவ்வாறு கபில பூசை முடிந்த பின்னர் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும். தரிசிக்கும் முறைவருமாறு:- ஆலயத்துக்கு அருகே சென்று கோபுரத்துவாரத்திற்கு வெளியிலாவது, பலிபீடத்திற்கு வெளியிலாவது, தூலலிங்க சொரூபமான விமானத்திற்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். பின்னர் பத்திரலிங்கமாகிய பலிபீடம், கொடிமரம், இடபம் என்னும் இவற்றிற்கு நமஸ்காரத்தைச் செய்து, “ஆலயத்திற்குள் செல்லுதலாலும், சிவபெருமானைத் தரிசித்தலாலும், அவரை அருச்சித்தலாலும் உண்டாகும் பலனை […]

Sivarchana Chandrikai – Kapila Pujai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – கபில பூசை ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை கபில பூசை இவ்வாறு சிவபூசையை முடித்துவிட்டுக் கபில பூசையைச் செய்ய வேண்டும். அது வருமாறு:- நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனஸ் என்னும் பெயரையுடைய பொன்மை வர்ணமான பசுவை “பஞ்சகோத்ர ரூபாயை கபிலாயை நம:” என்று சொல்லிக்கொண்டு சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து, ஓ உலகத்துக்கு அன்னையாயும், தேவர்களுக்கு அமிர்தத்தை அளிப்பவளாயும் இருக்கும் தேனுவே! என்னால் கொடுக்கப்பெற்ற இந்தக் கவளத்தை ஏற்றுக்கொண்டு என்னுடைய […]

Scroll to top