Templesinindiainfo

Best Spiritual Website

Calmness Prayers

Prayer For Coming Out of Gloom of Loss of Relatives in Tamil

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க! புத்திரசோகத்திலிருந்து மீள.. ஞானசம்பந்தப் பெருமான் விடம் தீர்த்தெழுப்பிய காதலன் கதையையும், நாவுக்கரசர் பெருமான் விடம் தீர்த்தெழுப்பிய மகவின் கதையையும் முன்னர் கண்டோம். புத்திரசோகத்திலிருந்து தம் அடியவரை மீட்டெழுப்பும் அற்புதப் பதிகங்கள் இரண்டினைக் கீழே காண்போம். முதலில் சுந்தரர் நிகழ்த்திய மாபெரும் அதிசயம்: இது பெரியபுராணத்தில் வெள்ளானைச் சருக்கமெனும் இறுதி அத்தியாயத்தில் பாடப் பட்டுள்ளது. தம் உற்ற தோழர் சேரமான் பெருமானைக் காணவேண்டி கொங்கு நாட்டின் வழியே பயணிக்கும் சுந்தரர் திருப்புக்கொளியூரெனும் அவிநாசியின் […]

Scroll to top