Templesinindiainfo

Best Spiritual Website

Lord Ayyappa Sthuthi Lyrics in Tamil

Pallikattu Sabarimalaikku Lyrics in Tamil

Pallikattu Sabari Malaikku in Tamil: ॥ பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ॥ இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண‌ வந்தோம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ சுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம் (2வது முறை சப்தம் குறைவாக‌) பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூர‌ தீபம் […]

Enthan Thaayanavan Nenjil Seyagi in Tamil | Ayyappan Song

Enthan Thaayanavan Nenjil Lyrics in Tamil: ॥ எந்தன் தாயானவன் நெஞ்சில் ॥ எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான் தாலாட்டை நான் பாடத்தான் சரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான் கருணைக் கடலானவன் நெஞ்சில் அலையாகித் தவழ்கின்றான் தாலாட்டை நான் பாடத்தான் சரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான் என் அய்யனே கண் மூடி நீ தூங்கிடு பக்தர்களின் நெஞ்சத்தில் சயனித்திடு எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான் தாலாட்டை நான் பாடத்தான் காற்றாட‌ […]

Poi Indri Meiyodu Nei Kondu Ponaal Lyrics in Tamil

Poi Indri Meiyodu Nei Kondu Ponaal in Tamil: ॥ பொய் இன்றி மெய்யோடு ॥ பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் இருப்பது காடு வணங்குது நாடு அவனைக் காண – தேவை பண்பாடு அய்யப்பா பூஜைகள் […]

Ayyappa Kavacham Lyrics in Tamil | Ayyappaa Swamy Kavacham

Ayyappa Kavacham in Tamil: ॥ அரியின் மருகோனே ஆறுமுகன் ॥ கணபதி துதி: அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே ஐங்கரனே அருள் புரிவாய். காப்பு: ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனை இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை சபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனை தினம் தினம் போற்றி பணிந்திடுவோம் (அய்யப்ப தேவன் கவசம் இதனை அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும் […]

Vaarungal Ellorum Vaarunkal Sabarimalaike Lyrics in Tamil

Vaarungal Ellorum Vaarunkal in Tamil: ॥ வாருங்கள் எல்லோரும் வாருங்கள் ॥ வாருங்கள் எல்லோரும் வாருங்கள் சபரிமலைக்கே ஹரிஹர‌ சுதனைக் காணவே வாருங்கள். மண்டல விரதமுடன் வாருங்கள் மணிகண்டன் சந்நிதானம் பாருங்கள் நெய்மணக்கவே வீற்றிருக்கும் எங்கள் ஐயப்ப‌ சாமியை நாடுங்கள் தையினில் அய்யன் அருளைப் பெறவே சந்ததம் நீங்கள் பாடுங்கள் (வாருங்கள்) அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பான் அய்யன் ஐந்து மலைகளிலே அமர்ந்திருப்பான் மண்ணவர் விண்ணவர் போற்றும் தெய்வம் அம்பிகை அருளும் அன்புச் செல்வம் எண்ணமதில் விளையாடும் […]

Ayyappan Naamam Enakku Jeeva Manthiram Lyrics in Tamil

Ayyappan Namam Enakku Jeeva Manthiram in Tamil: ॥ மந்திர கோஷப்பிரியனே சரணம் ॥ மந்திர கோஷப்பிரியனே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதை சொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம் (ஐயப்பன் நாமம்) காடும் மலையும் கடக்கவைக்கும் ஐயப்பன் நாமம் களைப்பில்லாமல் நடக்க வைக்கும் ஐயப்பன் நாமம் பாடுவோர்க்கு பலனளுக்கும் ஐயப்பன் நாமம் பக்கத்துணையாயிருக்கும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்) தேனைப் போலத் தித்திக்கும் ஐயப்பன் நாமம் […]

Makaravilakku Kaattum Unakku Olimayamana Pathai Lyrics in Tamil

Makaravilakku Kaattum Unakku Olimayamana Pathai in Tamil: ॥ மகரவிளக்கு காட்டும் உனக்கு ॥ மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான‌ பாதை ஐயன் இருக்க‌ கவலை எதுக்கு சரணமே உனக்கு கீதை ஐயன் சரணமே உனன்னு கீதை (மகரவிளக்கு) இருமுடி கட்டும் பஜனைப்பாட்டும் இணைந்தே உட‌ன்வரும்போது இருவினை ஒன்றும் செய்யாது ஐயப்பனின் படை சென்றிடும் வழியில் அங்கே வருவான் அன்போடு ஐயனும் கையில் அம்போடு (மகரவிளக்கு) படிகளில் ஏறும் பரவச‌ நேரம் வேறெதும் நினைவுகளேது நம்கவனம் […]

Maamalai Sabariyile Manikandan Sannithaanam Lyrics in Tamil

Mamalai Sabariyile Manikandan Sannidhanam in Tamil: ॥ மாமலை சபரியிலே மணிகண்டன் ॥ மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம் மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சந்நிதானம் கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சந்நிதானம் பூமகன் மைந்தனின் புண்ணிய‌ சந்நிதானம் பதினெட்டு படிமீது விளங்கிடும் சந்நிதானம் விதியையும் மாற்றி வைக்கும் வீரனின் சந்நிதானம் கவலையைப் போக்கிடும் கணபதி சந்நிதானம் அவனியைக் காத்திடும் ஐயப்பன் சந்நிதானம் நாகரின் சந்நிதானம் வாவரின் சந்நிதானம் நாளெல்லாம் நம்மையென்றும் காப்புக்காக்கும் சந்நிதானம் மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் […]

Annadhaana Prabhuve Saranam Ayyappa Ariyangkavil Ayyane Lyrics in Tamil

Annadhaana Prabhuve Saranam Ayyappa in Tamil: ॥ அன்னதான‌ பிரபுவே சரணம் ॥ அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா அறிந்தும் அறியாமலும் செய்த […]

Yenmanam Ponnambalam Lyrics in Tamil

Yenmanam Ponnambalam in Tamil: ॥ என்மனம் பொன்னம்பலம் ॥ என்மனம் பொன்னம்பலம் அதில் உனது எழில்ரூபம் எனது நாவில் உன் திருநாமம் புண்ய நைவேத்யம் (என்மனம்) கனவிலும் என் நினைவிலும் தினம் செய்யும் கடமையிலும் உனதுதீபம் ஒளியைக் காட்டும் கருணையே புரிவாய் அடியேன் நாடிடும் இனிய தெய்வம் சபரிமலை வாழும் அகிலாண்டேசுவரன் ஐயன் ஐயன் சரணம் ஐயப்பா (என்மனம்) பகலிலும் காரிருளிலும் மனக்கோயில் மூடேனே யுகம் ஓராயிரம் ஆயினும் யான் தொழுது தீரேனே இனி எனக்கொரு […]

Scroll to top