Templesinindiainfo

Best Spiritual Website

Prayer to win destiny

Prayer to Cure Poisoning | Snake Bite Cure Prayer in Tamil

நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! விடம் தீர்க்கும் பதிகம் திருப்பழனத்திலிருந்து திங்களூர் புகுந்த திருநாவுக்கரசர் திகைத்து நின்றார். தண்ணீர்ப் பந்தல், சத்திரம், சாலை, குளமென்று அவ்வூரில் எம்மருங்கும் அவர் பெயர் வரையப் பட்டிருந்தது. யார் செய்துவரும் திருத்தொண்டிது! அருகிருந்த பந்தலொன்றில் அமுதமெனத் தண்ணீர் அளித்து விடாய் தீர்த்த அன்பரிடம் வினவினார். ‘தம்மை ஆண்டிருக்கும் பெருந்தகை நாவரசின் மீது கொண்ட பேரன்பால் இவையனைத்தும் எங்களூர் வேதியர் தலைவர் அப்பூதி அடிகளார் அமைத்திருப்பது. தம் மக்களுக்கே மூத்த திருநாவுக்கரசு, இளைய […]

For Prosperity and Good Life in Tamil

திருமணம் முதலிய சுபநிகழ்ச்சிகள் யாவிலும் ஓதவேண்டிய மங்கலப்பதிகம் மதுரையில் நுழையும்போதே, மீண்டும் எங்கும் திருநீற்றுக் கோலத்தைக் காணும்போதே சிவபாதவிருதயருக்கு நிம்மதி திரும்பி விட்டது. நாவுக்கரசர் தடுத்தும் கேளாமல் பாண்டிமாதேவியாரின் அழைப்பை ஏற்றுக் கிளம்பிய குழந்தை ஞானசம்பந்தன் மதுரைச் சமணரிடம் என்ன பாடுபடுமோ என்று அவ்வப்போது அச்சமாயிருந்தாலும் தோணியப்பன் காத்திருப்பான் என்று திடப்படுத்திக் கொண்டிருந்தார். இதோ உரத்து முழங்கும் அரன் நாமம் அதை உறுதி படுத்துகிறதே! ‘பானறுங் குதலைச் செய்ய பவளவாய்ப் பிள்ளையார்தாம் மான சீர்த் தென்னன் நாடு […]

For Getting Blessed with Children in Tamil

நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! மக்கட்பேறு வேண்டி இரு பதிகங்கள் ஞானசம்பந்தப் பெருமான் தம் இறுதிச் சுற்றாய் தொண்டமண்டலத் தலங்களைத் தரிசித்து வருகையில் காஞ்சிக்குப் பக்கம் திருவோத்தூரில் நிகழ்த்திய அற்புதமிது. அத்தலத்தில் ஆண்பனையொன்றிருந்தது. அவ்வூரைச் சேர்ந்த சைவர் ஒருவரை பெரும்பான்மைச் சமணர்கள் அப்பனையைக் காட்டி எள்ளுவது வழக்கம். சிவபெருமானின் திருவருளால் அம்மரத்தைக் காய்க்க வைப்பதுதானே என்று அவர்கள் நகைத்திருப்பதை ஞானசம்பந்தப் பெருமானிடம் சொல்லி அழுகிறார் அவ்வடியார். ஆளுடைப் பிள்ளையார் உடனொரு பதிகம் பாட அம்மரம் பெண்பனையாகிக் காய்ப்பதாய்த் […]

Vendukol Padhikangal – Win Destiny Through Thirumurai

ஆழ்க தீயதெல்லாம் சூழ்க அரன் நாமமே! எண்ணிலா அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கும் இந்த அருட்பதிகங்களின் தொகுப்பினை எழுதத் தூண்டுகோலாய் இருந்தது இணையத்தில் கண்ட சிங்கை நண்பர் ஒருவரின் மடல். அதில் சிங்கை மற்றும் மலேசியாவில் தேவாரம், திருவாசகம் பாடல்களை பொதுவாய் சாவு நிகழ்ச்சிகளில் பாட உகந்ததென்றே பலரும் கருதுவதாக அவர் எழுதியிருந்தார். திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளில் பாடத்தக்க பதிகங்கள் உள்ளனவா என்றும் கேட்டிருந்தார். அடியேன் அயர்ந்து போனேன். இந்த மூடத்தனத்துக்கு யார் பொறுப்பு? கடந்த நூற்றாண்டில் தமிழ்ச்சமுதாயத்தைச் […]

Scroll to top