Templesinindiainfo

Best Spiritual Website

Prayerto get a good future

For Prosperity and Good Life in Tamil

திருமணம் முதலிய சுபநிகழ்ச்சிகள் யாவிலும் ஓதவேண்டிய மங்கலப்பதிகம் மதுரையில் நுழையும்போதே, மீண்டும் எங்கும் திருநீற்றுக் கோலத்தைக் காணும்போதே சிவபாதவிருதயருக்கு நிம்மதி திரும்பி விட்டது. நாவுக்கரசர் தடுத்தும் கேளாமல் பாண்டிமாதேவியாரின் அழைப்பை ஏற்றுக் கிளம்பிய குழந்தை ஞானசம்பந்தன் மதுரைச் சமணரிடம் என்ன பாடுபடுமோ என்று அவ்வப்போது அச்சமாயிருந்தாலும் தோணியப்பன் காத்திருப்பான் என்று திடப்படுத்திக் கொண்டிருந்தார். இதோ உரத்து முழங்கும் அரன் நாமம் அதை உறுதி படுத்துகிறதே! ‘பானறுங் குதலைச் செய்ய பவளவாய்ப் பிள்ளையார்தாம் மான சீர்த் தென்னன் நாடு […]

For Getting Blessed with Children in Tamil

நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! மக்கட்பேறு வேண்டி இரு பதிகங்கள் ஞானசம்பந்தப் பெருமான் தம் இறுதிச் சுற்றாய் தொண்டமண்டலத் தலங்களைத் தரிசித்து வருகையில் காஞ்சிக்குப் பக்கம் திருவோத்தூரில் நிகழ்த்திய அற்புதமிது. அத்தலத்தில் ஆண்பனையொன்றிருந்தது. அவ்வூரைச் சேர்ந்த சைவர் ஒருவரை பெரும்பான்மைச் சமணர்கள் அப்பனையைக் காட்டி எள்ளுவது வழக்கம். சிவபெருமானின் திருவருளால் அம்மரத்தைக் காய்க்க வைப்பதுதானே என்று அவர்கள் நகைத்திருப்பதை ஞானசம்பந்தப் பெருமானிடம் சொல்லி அழுகிறார் அவ்வடியார். ஆளுடைப் பிள்ளையார் உடனொரு பதிகம் பாட அம்மரம் பெண்பனையாகிக் காய்ப்பதாய்த் […]

Scroll to top