Templesinindiainfo

Best Spiritual Website

பிரார்த்தனை

About Pradosha Vrata | Sambasiva Puja

[காலம் : ஒவ்வொரு மாதமும் சுக்லபக்ஷ, கிருஷ்ணபக்ஷ திரயோதசியில் பகலில் உபவாசம் இருந்து, அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு முன் ஸ்நானம் செய்து, சந்தியாவந்தனம் முதலியவைகளைச் செய்தபின், பிரதோஷ காலத்தில் ஸாம்பசிவ பூஜையைச் செய்ய வேண்டும்.] விக்நேச்வர பூஜை : (மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு) கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்| ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்|| அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி […]

Uma Maheswara Vratham | உமா மஹேசுவர விரதம்

[காலம் : பாத்ரபத மாதம் (புரட்டாசி மாதம்) பௌர்ணமியன்று உமா மஹேச்வர விரதத்தை அனுஷ்டிப்பதுடன் அன்று பகலில் உமா மஹேச்வர பூஜை செய்ய வேண்டும்.] விக்நேச்வர பூஜை : (மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு) கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்| ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்|| அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி மஹா கணபதிம் ஆவாஹயாமி மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி ” […]

Sivarchana Chandrikai – Praarthanai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பிரார்த்தனை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பிரார்த்தனை பின்னர், சிவபெருமானிடத்திற்குவந்து அட்ட புஷ்பங்களால் சிவனைப் பூசித்து, விசேடார்க்கியங்கொடுத்து, நமஸ்கரித்து விருப்பமான பிரார்த்தனையைச் செய்து, ஓ பிரபோ! யான் அறியாமையால் குறைவாகவோ அதிகமாகவோ கிரியைகளைச் செய்திருப்பினும், அவற்றைத் தேவரீர் ஏற்றுக் கிரியை பூர்த்தியானதாகவே அருள்புரிய வேண்டும். ஓ பக்தர்களிடத்து அன்புள்ளவதே! என்னால் இரவும் பகலும் அநேக அபராதங்கள் செய்யப்படுகின்றன. எனை அடிமையாகப் பாவித்து அவற்றைப் பொறுத்தருளல் வேண்டும். ஓ சுவாமின்! சிறியனாகவும், […]

Scroll to top